SuperTopAds

அம்பாறை

பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு -சட்டவிரோத மீன் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற சட்டவிரோத  மீன் விற்பனை செய்கின்ற  வியாபாரிகளுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற விருது விழா

கல்முனை மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது விழா புதன்கிழமை (14) மாலை, கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் மிகவும் மேலும் படிக்க...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2023 ஆண்டிற்கான வருடாந்த அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக   பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான அரையாண்டு  அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று கல்முனை மேலும் படிக்க...

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க கௌரவமளிப்பு

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனை நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்னாயக்க மேலும் படிக்க...

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை இன்று (12) திங்கட்கிழமை கழுகுமலை பத்து மேலும் படிக்க...

மாட்டு இறைச்சியினை சாப்பிடுவதில் பொதுமக்கள் பீதியும் அடைய தேவையில்லை

மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள்  எந்த பீதியும் அடைய தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்   றயீஸ் மேலும் படிக்க...

பக்கவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல்

பக்கவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல்பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு மேலும் படிக்க...

அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஊழல்கள் அம்பலமாக தொடங்கியுள்ளது! ஜனாதிபதி செயலகம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு முறைப்பாடுகள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஊழல்கள் அம்பலமாக தொடங்கியுள்ளது! ஜனாதிபதி செயலகம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு முறைப்பாடுகள்!அரச வாகனங்களை தங்களின் மேலும் படிக்க...

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாபெரும் மரநடுகை திட்டம் முன்னெடுப்பு

 உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாபெரும்  மரநடுகை திட்டம் முன்னெடுப்பு  உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜுன் 05 ) இயற்கையின் சுவாசத்தை மேலும் படிக்க...

போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது உறவுகளை பாதுகாப்போம் -கருத்தரங்கு

போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது உறவுகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு  இடம்பெற்றது.இக்கருத்தரங்கு இன்று (4) அம்பாறை மாவட்டத்தின் மேலும் படிக்க...