SuperTopAds

இலங்கை செய்திகள்

மற்றவர்களிடம் களவாடிக் கொடுக்கும் நத்தார் பாப்பாவாக மாறியுள்ளார் அநுரகுமார!

நத்தார் பாப்பா என்றால் தங்களிடம் உள்ள பரிசையே வழங்கவேண்டும். மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுர குமார திசாநாயக்க மாறியுள்ளதாகவும் இதுதான் மேலும் படிக்க...

மன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேவைக்கு விரைவில் நடவடிக்கை!

மன்னார் - இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.     மன்னார் மேலும் படிக்க...

சிகை அலங்கார கடை உரிமையாளரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

சிகை அலங்கார கடை உரிமையாளரின்  சடலம் உறவினர்களிடம் கையளிப்பு3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் சிகை அலங்கார கடையில் மீட்கப்பட்ட   சடலம் பிரேத பரிசோதனையின் மேலும் படிக்க...

கட்சிகளுக்கு இடையில் மோதலின் எதிரொலி-6 பேர் சரீரப்பிணை -சம்மாந்துறையில் சம்பவம்

கட்சிகளுக்கு இடையில் மோதலின் எதிரொலி-6 பேர் சரீரப்பிணை -சம்மாந்துறையில் சம்பவம்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மேலும் படிக்க...

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான   ஆலோசனை கூட்டம்நடைபெறவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு  கட்சிகள் மேலும் படிக்க...

தேசிய காங்கிரஸ் கட்சியின் தடயத்தை அழிக்க முடியாது -தேசிய காங்கிரஸ் தலைவர்

தேசிய காங்கிரஸ் கட்சியின் தடயத்தை அழிக்க முடியாது -தேசிய காங்கிரஸ்  தலைவர்தேசிய காங்கிரசை தேர்தல் ஒன்றில் தோற்கடிப்பது என்பது விட எமது  வேட்பு மனு  பத்திரத்தை மேலும் படிக்க...

சிகை அலங்கார கடையில் சடலம் மீட்பு-சம்மாந்துறை பகுதியில் சம்பவம்

சிகை அலங்கார கடையில்  சடலம் மீட்பு-சம்மாந்துறை பகுதியில் சம்பவம்3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில்   சடலம் ஒன்றினை  சம்மாந்துறை மேலும் படிக்க...

சிறுவர்கள் துஸ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விளையாட்டு உத்தியோத்தர் நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட்டு 14 நாட்கள் மேலும் படிக்க...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம்! - எப்.பி.ஐ. அறிக்கை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் மேலும் படிக்க...

முல்லைத்தீவில் தடம் புரண்ட தூக்குக் காவடி- நேர்த்திக்கடன் செலுத்த முயன்ற இளைஞர்கள் காயம்!

முல்லைத்தீவு- குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திக்கடனுக்காக சென்ற தூக்குகாவடி கட்டப்பட்ட உழவுஇயந்திரபெட்டி தடம்புரண்டதில் மேலும் படிக்க...