SuperTopAds

இலங்கை செய்திகள்

உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் மீட்பு.!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மேலும் படிக்க...

மக்கள் ஆணைக்கு துரோகமிழைக்காதீர் – சஜித் எச்சரிக்கை

தற்போதைய அரசு நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக அரசுடன் தொடர்புடைய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும், நாட்டில் மேலும் படிக்க...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025- 2027 தொடர்பான கருத்தரங்கு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் 2025- 2027 தொடர்பான கருத்தரங்குகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக மேலும் படிக்க...

பொலிஸ், காணி அதிகாரங்களை வடக்கு மக்களுக்கு வழங்காதீர்கள் – ராகுல தேரர் இடித்துரைப்பு.!

“வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது.”- இவ்வாறு வனவாசி ராகுல தேரர் வலியுறுத்தினார்.இங்கிரிய மேலும் படிக்க...

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவம் சிறாம்பியடி பகுதியில் நேற்று மேலும் படிக்க...

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம்!

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.கடந்த பாராளுமன்ற மேலும் படிக்க...

ஆளும்தரப்பு உறுப்பினர்களையும் இணைத்து செயற்பட உத்தேசம்!

அரசியல் தீர்வு மற்றும் வட, கிழக்கில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பொது விவகாரங்களில் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் படிக்க...

அதானியின் திட்டங்களை ஆராயும் குழுவை நியமிக்கும் யோசனை நாளை அமைச்சரவையில்!

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என எரிசக்தி மேலும் படிக்க...

மருதங்கேணி பொலிஸாரால் பிரபல ரவுடி சுற்றிவளைப்பு.!

வடமராட்சி குடத்தனை மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தருசு மணி நேற்று(4) இரவு மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மைலோ கம்பெனியின் மேலும் படிக்க...

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த நபர் கைது.!

அபுதாபியிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.புலனாய்வுப் பிரிவினருக்குக் மேலும் படிக்க...