SuperTopAds

இலங்கை செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்!

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மல்லாவி நகரில் கையெழுத்து போராட்டம் நேற்று இடம்பெற்றது. போராளிகள் நலன்புரி மேலும் படிக்க...

பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்!

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி மேலும் படிக்க...

ரணில் – சஜித் கட்சிகள் மிக விரைவில் சங்கமம்! – இரு தரப்பு பேச்சு ஆரம்பம்!

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் மேலும் படிக்க...

கிளிநொச்சியில் பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் பலியான இரண்டு உயிர்கள்!

கிளிநொச்சி ஏ-35 பிரதான வீதி, கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் இடையில் கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் மேலும் படிக்க...

புளியம்பொக்கனை பாலத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை.!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியை அண்மித்துள்ள புளியம்பொக்கனை பாலத்தில் தவறி விழுந்து உயிரிழந்த இருவரின் சடலம் இன்று (02) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் இதுவரை மேலும் படிக்க...

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் வெளியான தகவல்.!

கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள பாலத்தின் புணரமைப்பு பணிகள் பல வருட காலமாக கைவிடப்பட்ட நிலையில், மேலும் படிக்க...

மீனவர் பிரச்சினை குறித்துஅரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சு நடத்தப்படாது!

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து மேலும் படிக்க...

வருடப்பிறப்பில் மக்கள் மனதை நெகிழவைத்த சம்பவம்.!

வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்திய நண்பர்கள்வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த பிரிவின் பின்னரும் இன்னும் உன் நண்பர்களின் கண்களில் மேலும் படிக்க...

மக்களின் கனவுகளை நனவாக்கியே தீருவோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

“இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும், மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலக புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு

கல்முனை பிரதேச செயலக புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வுபுதிய ஆண்டின் அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று அரச மேலும் படிக்க...