SuperTopAds

இலங்கை செய்திகள்

சிறுமிக்கு ஆபாசக் காணொளி அனுப்பிய இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி.!

பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரை அச்சுறுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பிய இராணுவ சிப்பாய் மேலும் படிக்க...

அநுர அரசிடம் நீதி கோரும் – சந்தியா எக்னெலிகொட

“சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் மேலும் படிக்க...

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் : இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை மேலும் படிக்க...

வவுனியாவில் நாளை கூடுகின்றது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் மேலும் படிக்க...

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை; லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானம்

ஜனவரி மாதத்தில் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.நுகர்வோருக்கு நிவாரணம் மேலும் படிக்க...

புளியம்பொக்கனை பாலத்தின் இரு பகுதியிலும் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பிரதான வீதியின் பத்தாம் மைல்கல் புளியம்பொக்கனை பகுதியில் பகுதியில் அமைந்திருந்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் பணிகள் மேலும் படிக்க...

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மேலும் படிக்க...

சீனாவில் பரவும் வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு ஆராய்கிறது!

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை மேலும் படிக்க...

விபத்தில் சிறுமியும் தாயும் உயிரிழந்த சம்பவம்; இதனைக் கண்டித்து சடலம் முன் போராட்டம்

கடந்த 25ஆம் திகதி நத்தார் பண்டிகை தினத்தன்று கிளிநொச்சி நகரப் பகுதியில் டிப்பர் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அச்சிறுமியின் தாயார் யாழ் போதனா மேலும் படிக்க...

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கிளிநொச்சி கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று(02) முறைப்பாடு பதிவு மேலும் படிக்க...