இலங்கை செய்திகள்
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் மேலும் படிக்க...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மேலும் படிக்க...
திருவள்ளுவர் சிலை சர்ச்சைகளுக்கு மத்தியில் திரை நீக்கம்-நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார்.யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் மேலும் படிக்க...
கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம்-கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள்செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் "கிளீன் மேலும் படிக்க...
பணம் வழங்குவதாக கூறி கையடக்க தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் மேலும் படிக்க...
காட்டு யானையொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகாட்டு யானையொன்று பிரதான வீதி ஓரத்தில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் மேலும் படிக்க...
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து மேலும் படிக்க...
மழையால் வயல் நிலங்கள் நாசம்-அம்பாறையில் சம்பவம்(DRONE Video/photoes) அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14) மேலும் படிக்க...