SuperTopAds

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கடும் மழை பல வீடுகளுக்குள் வெள்ளம்

கிளிநொச்சியில் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட மேலும் படிக்க...

தவறாக எழுதப்பட்ட விதியை திருத்தி எழுதுவோம்! - சங்கு கூட்டணி அழைப்பு.

உள்ளூராட்சித் சபைத் தேர்தலையொட்டி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.ஈழத் தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு காணப்படும்வரை மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் 4 பேருக்கு சிகுன்குனியா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிகுன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் மேலும் படிக்க...

மன்னார் படுகொலைகள் - சந்தேக நபர் கைது!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட மேலும் படிக்க...

இன பாகுபாடுகள் இன்றி மக்களுக்கு சேவைகள் மேற்கொள்வோம்- வேட்பாளர் காலீதீன் மனாசீர்

இன பாகுபாடுகள் இன்றி மக்களுக்கு சேவைகள் மேற்கொள்வோம்-   வேட்பாளர்  காலீதீன் மனாசீர்நாவிதன்வெளி பிரதேச  சபைக்கு இனிவரும் காலங்களில் இன பாகுபாடுகள் இன்றி மேலும் படிக்க...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக கல்முனைக்கு விஜயம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக கல்முனைக்கு விஜயம்இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக  மேலும் படிக்க...

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காரைதீவு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒர் சூழ்நிலை கைதியாக இருக்கின்றார்-ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ( குருபரன்)ஜனநாயக தமிழ் மேலும் படிக்க...

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் புதன்கிழமை (23) மேலும் படிக்க...

டேன் பிரசாத் உயிரிழப்பு! - நேற்றிரவு நடந்தது என்ன? மூவர் கைது

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் மேலும் படிக்க...

சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு -சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு -சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்புவீட்டின் அருகில்  விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக மேலும் படிக்க...