SuperTopAds

SLPP

மூன்றெழுத்துடையவரே மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர்!

மூன்றெழுத்துடையவரே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என பொதுஜன பெரமுன மேலும் படிக்க...

பசிலைச் சந்தித்தார் பிரதமர் தினேஸ்!

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   மேலும் படிக்க...

அரசியலை விட்டு விலகவில்லை, ஓய்வில் தான் இருக்கிறேன்!- என்கிறார் கோட்டா.

மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது. என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் மேலும் படிக்க...

பின் கதவால் அரசியலுக்கு வருகிறார் கோட்டா!

பதவியில் இருந்து விரட்டப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகள் மற்றும் வசதிகளையும் அனுபவித்து வரும் கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் தனது நெருங்கிய மேலும் படிக்க...

சீன அதிகாரிகள் குழு மஹிந்தவுடன் சந்திப்பு!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விசேட தூதுக்குழு முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸவை நேற்று சந்தித்தது. சீன கம்யூனிஸ்ட் மேலும் படிக்க...

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணிலுக்கு தார்மீக உரிமை இல்லை!

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர மேலும் படிக்க...

ஜனாதிபதி மாளிகையில் இருந்த 17.5 மில்லியன் வந்தது எப்படி? – கோட்டாபயவின் சட்டத்தரணி வாக்குமூலம்!

கடந்த வருடம் இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்ட 17.5 மில்லியன் நிதித் தொடர்பில் மேலும் படிக்க...

17.8 மில்லியன் ரூபாவுக்கு உரிமை கோரினார் கோட்டா!

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட 1 கோடியே 78 இலட்சம் ரூபாய் பணத்தை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மேலும் படிக்க...

அரசியலில் ஈடுபட அமெரிக்க குடியுரிமையை துறக்கத் தயார்!

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு நேற்று கருத்து மேலும் படிக்க...

மில்லியன் டொலர் பரிசு போட்டியில் கோட்டா குறித்த கேள்வி!

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஏபிசி தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட ரியாலிட்டி போட்டியில் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.   மேலும் படிக்க...