SLPP

கோட்டாவை விரட்டியது தமிழ்- முஸ்லிம் மக்கள் அல்ல! - ஒப்புக் கொள்கிறார் பசில்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் - முஸ்லிம் மக்கள் தான் என்பதை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் மேலும் படிக்க...

மைத்திரி உண்மையை மறைப்பது குற்றம்! - என்கிறார் மஹிந்த

நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் வரை காத்துக் கொண்டிருக்காமல் தெரிந்த உண்மையை மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும். உண்மையை மறைப்பதும் ஒருவகையில் மேலும் படிக்க...

நாட்டையும் கட்சியையும் பாதுகாக்கும் சவாலை ஏற்க தயார்! - நாமல் அறிவிப்பு.

நாட்டையும் கட்சியையும் பாதுகாக்கும் சவாலை ஏற்க தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச மேலும் படிக்க...

வரவுசெலவுத் திட்டத்துக்கு மஹிந்த ஆதரவு!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி சிறீ தலதா மாளிகையில் இடம்பெற்ற வழிபாடு மேலும் படிக்க...

உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுக்கும் மஹிந்த!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு தானும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலருமே பொறுப்பு என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை மேலும் படிக்க...

22 மில்லியன் மக்களுக்கு இழப்பீடு வழங்க ராஜபக்ஷவினரிடம் போதிய பணம் உள்ளது!

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால், இந்த நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு இழப்பீடு வழங்க ராஜபக்ஷ சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே போதுமான பணத்தை மேலும் படிக்க...

வாய்மூல ஆதாரங்களை நீதிமன்றம் கோரவில்லை!- என்கிறார் நாமல்.

ஸ்ரீலங்காக பொதுஜன பெரமுன எப்போதும் நீதித்துறையை மதித்து வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மேலும் படிக்க...

மூன்றெழுத்துடையவரே மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர்!

மூன்றெழுத்துடையவரே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என பொதுஜன பெரமுன மேலும் படிக்க...

பசிலைச் சந்தித்தார் பிரதமர் தினேஸ்!

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.   மேலும் படிக்க...

அரசியலை விட்டு விலகவில்லை, ஓய்வில் தான் இருக்கிறேன்!- என்கிறார் கோட்டா.

மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது. என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் மேலும் படிக்க...