SJB

முல்லையின் வீரமங்கை இந்துகாதேவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு!

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டித் தொடரில் 25 வயதுக்குட்பட்ட 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமையைத் தேடித்தந்த மேலும் படிக்க...

கலிங்க மன்னர் நாகரிகத்தை அழித்தது போல விவசாயத்தை அழித்து விட்டனர்!

கலிங்க மன்னன் பண்டைய நாகரிகத்தை அழித்தைப் போன்று இந்த அரசாங்கம் விவசாய நாகரிகத்தை அழித்துள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.கண்டி மேலும் படிக்க...

பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்!

பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி, அரசு சார்பாக வெளிவிவகார மேலும் படிக்க...

மனோ கணேசனுக்கு தமிழில் அழைப்பாணை

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக மேலும் படிக்க...

ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்!

அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதி தான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த மேலும் படிக்க...

முதலில் அவர்கள் சென்று வரட்டும். அதன்பின்னர் நாம் செல்வதற்கான ஏற்பாடுகள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்றுவந்த பிறகு நாமும் செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.  என்று தமிழ் முற்போக்கு மேலும் படிக்க...

யாழ்.தீவுகளில் சோலார் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் திட்டத்தை சீனா கைவிட்டிருக்கும் நிலையில் அதனை இந்தியா செய்யவேண்டும்..

வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இருந்த சீன திட்டம், இந்தியாவின் பாதுகாப்பு ஆட்சேபனை காரணமாக இடை நிறுத்தப்பட்டு மேலும் படிக்க...

மாவீரர் தின அனுஷ்டிப்பை சிறிலங்கா தடை செய்ய வேண்டுமாம்

மாவீரர் தின அனுஷ்டிப்பை சிறிலங்கா  தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.மேலும், அரசியல் கைதிகளை மேலும் படிக்க...

மனோ கணேசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

கோவிட் தொற்றினால் சுகவீனமுற்று கடந்த சுமார் பத்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மேலும் படிக்க...

சஜித் அணியினர் சபைக்குள் போராட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மேலும் படிக்க...