SuperTopAds

SJB

முதலில் அவர்கள் சென்று வரட்டும். அதன்பின்னர் நாம் செல்வதற்கான ஏற்பாடுகள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்றுவந்த பிறகு நாமும் செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.  என்று தமிழ் முற்போக்கு மேலும் படிக்க...

யாழ்.தீவுகளில் சோலார் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் திட்டத்தை சீனா கைவிட்டிருக்கும் நிலையில் அதனை இந்தியா செய்யவேண்டும்..

வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இருந்த சீன திட்டம், இந்தியாவின் பாதுகாப்பு ஆட்சேபனை காரணமாக இடை நிறுத்தப்பட்டு மேலும் படிக்க...

மாவீரர் தின அனுஷ்டிப்பை சிறிலங்கா தடை செய்ய வேண்டுமாம்

மாவீரர் தின அனுஷ்டிப்பை சிறிலங்கா  தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.மேலும், அரசியல் கைதிகளை மேலும் படிக்க...

மனோ கணேசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

கோவிட் தொற்றினால் சுகவீனமுற்று கடந்த சுமார் பத்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மேலும் படிக்க...

சஜித் அணியினர் சபைக்குள் போராட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மேலும் படிக்க...

கிண்ணியா விவகாரம்: ஹக்கீம், சஜித், இம்ரான் எடுத்துரைப்பு

கிண்ணியா , குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு பாதை விபத்து தொடர்பில், சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முஸ்லிம் மேலும் படிக்க...

உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமை உள்ளது!

"இலங்கையில் போரின் போதும் வன்முறைகளின் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை - அவர்களின் உறவுகள் நினைவேந்தும் உரிமையை எவரும் தடுக்கவே முடியாது."  என மேலும் படிக்க...

பசிலின் பட்ஜட் புஷ்வாணம்!

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் முன்வைத்த வரவு - செலவுத்திட்டம் புஷ்வாணத்தைப் போன்றது என தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது.  அக்கட்சியின் மேலும் படிக்க...

நாட்டை பாதாளத்துக்குள் தள்ளும் பட்ஜட்!

நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதிலாக இந்த நாட்டை மேலும் பாதாளத்திற்கு கொண்டு செல்லும் வரவு செலவுத்திட்டத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் மேலும் படிக்க...

இந்திய அரசு பிரதிநிதியுடனும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஆண்டாண்டு காலமாக பேசுகிறார்கள்?

வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது” என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக் கொண்டேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேலும் படிக்க...