SJB

கட்டுப்படுத்த முடியாத அரசாங்கம் எதற்கு?

எரிவாயு, சீமெந்து, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப வானளாவிய உயரத்துக்கு அதிகரித்துச் செல்லும் போது அதனைக் கட்டுப்படுத்த மேலும் படிக்க...

அடுத்த வருட தொடக்கத்தில் தேர்தலை நடத்த இணக்கம்!

மாகாணசபைத் தேர்தலை விகிதாசார முறைப்படி நடத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூல் பதிவில் மேலும் படிக்க...

லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும்!

தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் படிக்க...

பன்டோரா குறித்து சர்வதேச விசாரணை தேவை!

பந்தோரா ஆவணம் விவகாரம் குறித்து உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று மேலும் படிக்க...

மனோ அணி, இதொகாவுடன் ஷிரிங்லா சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் மேலும் படிக்க...

நாட்டை ஆட்சி செய்வது யார்? - ரணிலுக்கு வந்த குழப்பம்.

அரிசி ஆலை உரிமையாளர்களின் அறிவிப்பால், நாட்டை ஆட்சி செய்வது அமைச்சரவையா அல்லது அரிசி ஆலை உரிமையாளர்களா என்ற கேள்வி மக்களுக்கு எழுந்திருக்கின்றது. இது தொடர்பில் மேலும் படிக்க...

தோட்ட தொழிலாளரை மாத்திரம் குறை கூற வேண்டாம்!

இலங்கை தோட்ட முகாமையாளர் சங்கம், தோட்ட அதிகாரிகள் தாக்கப்படுவதையிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. தாம் பெருந்தோட்ட நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டி வரும் என மேலும் படிக்க...

முழு கல்வித்துறையும் இருண்ட யுகத்தில்

கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பத்தில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதன் மூலம், குழந்தைகளின் கல்வியை மழுங்கடிப்பதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மேலும் படிக்க...

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன்!!

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய அண்மையில் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் மேலும் படிக்க...

மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!!

தமிழ் நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு, இந்திய சட்டத்தின் கீழான நடைமுறைகள் ஊடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டும் மேலும் படிக்க...