SuperTopAds

SJB

உயிரிழப்பு அதிகரித்தமைக்கு அரசே பொறுப்பு!

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்குவதில் அரசாங்கம் காட்டிய தாமதமே, தொற்று மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என ஐக்கிய மக்கள் மேலும் படிக்க...

ரிஷாட் கட்சி கூட்டணியில் இல்லை!- சஜித் அதிரடி அறிவிப்பு.

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு கைகளை உயர்த்தியவர்கள் ரிஷாட் பதியுதீனின் கட்சிக்குள் இருக்கும் வரையிலும். தற்போது முகங்கொடுக்கும் பல்வேறான சிக்கல்கள் தீர்வுக்கு மேலும் படிக்க...

மலையகத்தில் இடைவிலகிய மாணவர்கள் எங்கே?

மலையகப் பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் அறிக்கையை பெற்று, இடைவிலகிய மாணவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது தொடர்பான நடவடிக்கைகளை ​மேற்கொள்ள மேலும் படிக்க...

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய திட்டம்

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை தோற்கடிப்பதற்காக செயற்பட்ட அமைச்சர்களின் தேர்தல் தொகுதிகளுக்கு சென்று அவர்களின் நடவடிக்கைகள் மேலும் படிக்க...

சர்வதேச சமூகமும் தமிழர்களின் தோள்களில் சவாரி ஓடக் கூடாது

பசில் ராஜபக்ச சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் சர்வதேச மேலும் படிக்க...

மனோவிடம் கவலை வெளியிட்ட சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில், எதிர்ப்பு நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட அனைத்து பதாதைகளும் சிங்கள மேலும் படிக்க...

ஊடக சுதந்திரத்தை நசுக்க முயற்சி! - ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்.

இலங்கை அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் மேலும் படிக்க...

இந்திய அரசு செய்துள்ள உதவிக்கு, இலங்கை மீனவர் சமூகம் சார்பாக நன்றி

“எக்ஸ்ப்ரஸ்-பேர்ல்” கப்பல் மூலமான இரசாயன கழிவினால் இலங்கை கடல் வளத்துக்கு ஏற்பட்ட அழிவை ஆய்வு செய்து பாதுகாக்க, இந்திய கடற்படை கப்பல் “சர்வேக்ஸக்” மூலம் இந்திய மேலும் படிக்க...

பயங்கரவாதி போல அடையாளப்படுத்தப்பட்டார் யாழ். முதல்வர்!

யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது செய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி. பயங்கரவாதியை போன்றே முதல்வர் அறிமுகப்படுத்தப்பட்டார். பொய்யான மேலும் படிக்க...

சூழ்ச்சியில் சபாநாயகருக்குப் பங்கு! - சஜித் குற்றச்சாட்டு.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதில் அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ரஞ்சனை மேலும் படிக்க...