SJB

பயங்கரவாதி போல அடையாளப்படுத்தப்பட்டார் யாழ். முதல்வர்!

யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது செய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சி. பயங்கரவாதியை போன்றே முதல்வர் அறிமுகப்படுத்தப்பட்டார். பொய்யான மேலும் படிக்க...

சூழ்ச்சியில் சபாநாயகருக்குப் பங்கு! - சஜித் குற்றச்சாட்டு.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதில் அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ரஞ்சனை மேலும் படிக்க...

தினேசின் தப்புக்கணக்கு - சஜித்தின் கேள்வியால் சலசலப்பு!

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றிக் கொண்டிருந்த போது, சலசலப்பு ஏற்பட்டது. உயிர்த்த ஞாயிறுத் மேலும் படிக்க...

வீரவன்சவுக்கு வக்காலத்து வாங்கிய முரளிதரன் - மனோவிடம் வாங்கிக் கட்டுகிறார்!

கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிக்க ஒப்பந்த அடிப்படையில் முத்தையா முரளிதரன் செயற்படுவதாகத் தெரிவித்துள்ள கொழும்பு மாவட்ட வேட்பாளர், முன்னாள் மேலும் படிக்க...

தேர்தலை பிற்போடுமாறு கோருகிறார் சஜித்!

அரசாங்கம் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் மேலும் படிக்க...

கிழக்கு மாகாணத்தில் கூட இன்று முஸ்லிம்கள் ஓரங்கட்டுப்பட்டு வருகின்றனர் : ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் இம்ரான் மகரூப்.

நூருல் ஹுதா உமர் தாம் முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமாகச் செயற்படுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது கூட்டங்களில் பேசி வருகின்றார். ஆனால் அவரது பேச்சு மேலும் படிக்க...

போராளிகளை குறித்து பேசுவதற்கல்ல வாய் திறப்பதற்கே சீ.வி.விக்னேஷ்வரனுக்கு அருகதை இல்லை..! 5 வருடம் அவர் இருந்தது கதிரையில் அல்ல போராளிகளின் தியாகத்தில்..

போராளிகளை குறித்து பேசுவதற்கல்ல வாய் திறப்பதற்கே சீ.வி.விக்னேஷ்வரனுக்கு அருகதை இல்லை..! 5 வருடம் அவா் இருந்தது கதிரையில் அல்ல போராளிகளின் தியாகத்தில்.. மேலும் படிக்க...

புலிகளின் பதுங்கு குழிகளின் கட்டுமானங்களை பார்வையிட்டு அதிசயித்த சஜித்!

யாழ்பபாணத்திற்கு வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச விடுதலைப்புலிகளது பதுங்குகுழிகளை பார்வையிட்டு அதிசயித்தார்.தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது கொக்குவில் மேலும் படிக்க...

ஆட்சிக்கு வந்தவுடன் கருணாவை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்! - ரஞ்சித் மத்தும பண்டார

முன்னாள் பிரதி அமைச்சரான கருணாவை தாங்களே தாய்லாந்திற்கு அனுப்பி, புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என்று, ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும மேலும் படிக்க...

எங்கள் ஆட்சியில் தமிழ் ஊடகவியலாளர் படுகொலைகள் குறித்து நீதி விசாரணை, இழப்பீடு..! சஜித் உறுதி..

எங்கள் ஆட்சியில் தமிழ் ஊடகவியலாளா் படுகொலைகள் குறித்து நீதி விசாரணை, இழப்பீடு..! சஜித் உறுதி.. மேலும் படிக்க...