யாழ்ப்பாணம்
பதவிகளிலிருந்து தாம் ஒருபோதும் விலகவே மாட்டோம். பதவிகளிலிருந்து விலகுவதை தமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எனவே, பதவிகளிலிருந்து விலக மாட்டோம் என மேலும் படிக்க...
கிளிநொச்சி, இரணைமடு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த விபத்து மேலும் படிக்க...
ஐஸ் போதைப்பொருள் மற்றும் 7 லட்சம் ரூபா பணத்துடன், வாள்வெட்டுக் குழுவின் உறுப்பினர் ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். உடுப்பிட்டி மேலும் படிக்க...
பாசையூர் கடற்கரைப்பகுதியில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்ற வெளிச்சவீட்டை யாழிற்கு விஜயம் செய்திருந்த குறித்த திட்டம் தொடர்பில் ஆய்வு செய்யும் விசேடகுழு ஒன்று மேலும் படிக்க...
இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், இந்திய பிரதமர் மேலும் படிக்க...
“ பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றையவர் வீதியில் நின்றிருந்தார். அவரிடம் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தூங்கிக் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர், யாழ் முஸ்லீம் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் மேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் இன்று நடைபெற்ற கற்பூரத் திருவிழாவில் சுவாமி வெளிவீதி வலம் வரும் நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது. அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து மேலும் படிக்க...
வவுனியா- ஓமந்தை பகுதியில் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் மேலும் படிக்க...
கிளிநொச்சி - செல்வா நகரில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 பேர் வெட்டிப் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் மேலும் படிக்க...