யாழ்ப்பாணம்
பாறுக் ஷிஹான் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு மூலம் நாட்டில் நிரந்தர சமாதானமும் ஐக்கியமும் ஏற்பட்டு இலங்கைத் திருநாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக மேலும் படிக்க...
மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் வழமைபோன்று இம்முறையும் நோன்புப்பெருநாள் தொழுகையும், பெருநாள் குத்பாவும் இடம்பெற்றது. அசாதாரண சூழ்நிலையிலிருந்து மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இன்று (05) காலை 6.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் தலைமையில் மேலும் படிக்க...
நீதிமன்றத்தால் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் எல்லைநிர்ணய செயற்பாட்டை கருத்திற்கொள்ளாது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்குத் தயார் என தேசிய தேர்தல்கள் மேலும் படிக்க...
மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மேலும் படிக்க...
இலங்கையின் முஸ்லீம் அமைச்சர்களோ கூட்டாக தமது பதவியினை ராஜினாமா செய்ய அங்கு எட்டிக்கூட பார்த்திராத அமைச்சர் காதர் மஸ்தான் மைத்திரியின் விருந்துபசாரத்தில் மேலும் படிக்க...
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். இரு ஆளுநர்களின் பதவி மேலும் படிக்க...
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, மேலும் படிக்க...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னர் மேலும் படிக்க...
அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக மேலும் படிக்க...