கொழும்பு

திலீபனை நினைவேந்துவதை எவரும் தடுக்க முடியாது! இரா.சம்பந்தன்

அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றுள்ள நிலையில், இங்கு மேலும் படிக்க...

தப்பி ஓடி தலைமறைவான பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய் உட்பட இருவர் கைது!

தப்பி ஓடி தலைமறைவான பொலிஸ் கான்ஸ்டபிளின் தாய் உட்பட இருவர் கைது! மேலும் படிக்க...

ஒரு குடும்பத்தையே வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் சிக்கினார்.

ஒரு குடும்பத்தையே வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கோடீஸ்வர வர்த்தகர் சிக்கினார். மேலும் படிக்க...

ஆட்டோ சாரதியின் தலையில் சுத்தியலால் அடுத்துவிட்டு தங்க சங்கிலி திருட்டு! சந்தேகநபரை மடக்கிய மக்கள்...

ஆட்டோ சாரதியின் தலையில் சுத்தியலால் அடுத்துவிட்டு தங்க சங்கிலி திருட்டு! சந்தேகநபரை மடக்கிய மக்கள்... மேலும் படிக்க...

குற்றம்சாட்டப்பட்ட படை அதிகாரிகள் தனித்துச் செயற்படக் கூடாது! - ஜனாதிபதி உத்தரவு.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்து குற்றம் சுமத்தப்பட்ட பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் அதிகாரிகள் தனித்து செயல்படக்கூடாது என்ற உத்தரவை ஜனாதிபதி ரணில் மேலும் படிக்க...

இந்தியப் பயணம் - கஜேந்திரகுமார் மறுப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்த சந்திப்பொன்றை நேரடியாக மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.     தமிழர்களின் மேலும் படிக்க...

300 ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்புகிறது சதொச!

கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் (சதொச) மறுசீரமைப்பின் கீழ், 300 ஊழியர்களை இம்மாதம் 30ஆம் திகதி முதல் கட்டாய ஓய்வு பெறுவதற்கு அதன் பணிப்பாளர் சபை மேலும் படிக்க...

உயிருக்கு அச்சுறுத்தல்- தயாசிறி முறைப்பாடு!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டமையை அடுத்து தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் படிக்க...

மலையகம் விடுபட்டது குறிபாடே! - ஒப்புக் கொண்டார் ஐ.நா பிரதிநிதி.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடே என ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டதாக மேலும் படிக்க...

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் - அடுத்த வார இறுதிக்குள் அறிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் அடுத்த வார இறுதிக்குள் முழுமையான அறிக்கை தனக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய மேலும் படிக்க...