SuperTopAds

யாழ்ப்பாணம்

பெரமுனா சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு விரோதமானவர்கள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் விகாரையை அகற்ற வேண்டும் என ஒட்டுமொத்தமாக கேட்டால் , அது நிச்சயமாக அகற்றப்படவே வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன மேலும் படிக்க...

தையிட்டி விகாரை சட்டவிரோதமாக கட்டப்பட்டதா?- பதிலளிக்க ஒரு வாரகால அவகாசம் கேட்ட அமைச்சர்.

யாழ்-தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் மேலும் படிக்க...

அறைக்குள் இருக்கும் யானையை எதற்கு வெளியே தேடிக் கொண்டிருக்கின்றீர்கள்?

"தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் போதைப்பொருள் ஆள்கள் ஓடி ஒளிகின்ற இடம் இராணுவம் மற்றும் கடற்படை முகாம்களே என்பதுதான் உண்மை. இந்த யதார்த்தத்தை மேலும் படிக்க...

இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்!

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடலோரமக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில் துறையை நம்பியுள்ளதாகவும், அதுவே அவர்கள் அறிந்த ஒரே மேலும் படிக்க...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் இலங்கையை சர்வதேச குற்றவியல் மேலும் படிக்க...

வல்லை வெளியில் சங்கிலி அறுத்தவர் சாவகச்சேரியில் சிக்கினார்!

யாழ்ப்பாணம்- வல்லை வெளிப்பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்லை வெளிப்பகுதியில் புதன்கிழமை (05) மேலும் படிக்க...

முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு படை தேவை!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு படை இல்லாத காரணத்தினால் திடீரென்று ஏற்படும் தீ விபத்துகளினால் பெரும் சிக்கல்களை எதிர் நோக்க வேண்டிய மேலும் படிக்க...

அரியாலை சுடலையில் இருளில் தங்கும் பொலிசார்.. மின் வசதிகள் இல்லை.

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கு உற்பட்ட  அரியாலை சிந்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட போலீசார் மின்னொளி வசதிகள் இன்று இருளில் மேலும் படிக்க...

குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காரியாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மேலும் படிக்க...

கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து 3,464 பெயர் பதிவு

இந்திய-இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. திருவிழாவில் மேலும் படிக்க...