SuperTopAds

யாழ்ப்பாணம்

வெடுக்குநாறிமலை சிவராத்திரி இரவில் இல்லை!

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினமன்று பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஆலய நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.வவுனியா வடக்கு, மேலும் படிக்க...

இரண்டாம் மொழி கற்கை நெறி இறுதி கலை நிகழ்வு

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்)  அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் திருகோணமலை மாவட்ட  அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட  100 மேலும் படிக்க...

மனைவி அதிக கடன் பெற்ற விரக்தியில் கணவன் விபரீத முடிவு!

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலிப் பகுதியில் இச் சம்பவமானது இடம்பெற்றுள்ளது.இச் மேலும் படிக்க...

நாகை – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த கப்பல் மேலும் படிக்க...

BBC ஆனந்தி அக்கா காலமானார்.

திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார்.ஆனந்தி  அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி மேலும் படிக்க...

தையிட்டி விகாரைக்கு கீழ் மனித புதைகுழி- அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அருட்தந்தை மா.சத்திவேல்

சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா? என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மேலும் படிக்க...

அரியாலை புதைகுழி - அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது மேலும் படிக்க...

தையிட்டி விகாரை விவகாரம் - 2 ஊடகவியலாளர்களிடமும் விசாரணை!

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் மேலும் படிக்க...

கனிய மணல் அகழ்வை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும்!

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு மேலும் படிக்க...

வித்தியா கொலை குற்றவாளியை விடுவித்த லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் படிக்க...