SuperTopAds

யாழ்ப்பாணம்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி!

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20) பார்வையிட்டார்.இதன்போது மேலும் படிக்க...

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் - 2 மணி நேரம் காக்க வைத்து வாக்குமூலம்!

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வியாழக்கிழமை  பலாலி பொலிஸ் நிலையத்தில் மேலும் படிக்க...

வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே மேலும் படிக்க...

யாழ்.மாவட்டத்தின் நான்கு பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் நியமனம்!

யாழ்.மாவட்டத்தின் பருத்தித்துறை, வேலணை, நல்லூர் மற்றும் கோப்பாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் படிக்க...

வெளிநாட்டில் உள்ளவரின் நிலையான வைப்பில் மோசடி - யாழ். வங்கி முகாமையாளர் விளக்கமறியலில்

வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் மேலும் படிக்க...

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார்

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.வயது மூப்பின் காரணமாக பிரபல தொழிலதிபரும் தினக்குரல் மேலும் படிக்க...

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மகன் தந்தை மீது வாள்வெட்டு!

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் தந்தை, மகன் பேரன் என மூவர் மீது நேற்று மாலை வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறின் காரணமாக மேலும் படிக்க...

வாய்ப்பு கிடைத்துள்ளது- சிறந்த முறையில் பயன்படுத்துங்கள்!

ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்டது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டது. அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் படிக்க...

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்

இன்று (19) பிற்பகல் 3 மணி முதல் 24 மணி நேரம் வரை வெப்பமான வானிலை குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தி வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை மேலும் படிக்க...

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல்,!

ஆசிரியர்கள் பயணித்த பேருந்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மேலும் படிக்க...