யாழ்ப்பாணம்

அனுமதியின்றி கட்டப்பட்ட மதிலை இடித்து அகற்றிய யாழ்.கரவெட்டி பிரதேசசபை..

அனுமதியின்றி கட்டப்பட்ட மதிலை இடித்து அகற்றிய யாழ்.கரவெட்டி பிரதேசசபை.. மேலும் படிக்க...

நல்லுார் பெருந்திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டப் பாதைகள் இன்று தொடக்கம் மூடப்பட்டன..

நல்லுாா் பெருந்திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டப் பாதைகள் இன்று தொடக்கம் மூடப்பட்டன.. மேலும் படிக்க...

19 இந்திய மீனவர்கள் விடுதலை- படகோட்டிகளுக்கு தலா 40 இலட்சம் ரூபா தண்டம்!

31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 மேலும் படிக்க...

65 இலட்சம் ரூபா கையாடல் - யாழ்ப்பாணத்தில் பெண் உட்பட இருவர் கைது!

வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

நாகை- காங்கேசன் கப்பல் சேவை அடுத்த வாரம்!

தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.     கடந்த வருடம் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்துக்கு 500 ஆவது விமான சேவை!

இந்தியாவின் அலையன்ஸ் எயர் தனது 500வது விமான சேவையை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மேற்கொண்டது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான மேலும் படிக்க...

பிணையில் விடுதலையான வைத்தியர் அர்ச்சுனா - கொண்டாடித் தீர்த்த மன்னார் மக்கள்..

பிணையில் விடுதலையான வைத்தியா் அா்ச்சுனா - கொண்டாடித் தீா்த்த மன்னாா் மக்கள்.. மேலும் படிக்க...

மருத்துவர் அர்ச்சுனா பிணையில் விடுதலை! - நீதிமன்றம் உத்தரவு

மன்னார் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மருத்துவர் அர்ச்சுனா இன்று இரு சரீரப் பிணையில் செல்ல மன்னார் மேலும் படிக்க...

யாழ்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இண்டிகோ விமான சேவை

யாழ்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் செப்ரெம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் இண்டிகோவின் 34 வது சர்வதேச இலக்காக மேலும் படிக்க...

ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமனம்!

2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக திருமதி உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மேலும் படிக்க...