SuperTopAds

யாழ்ப்பாணம்

ஆளுநரின் கருத்து எமக்கு முக்கியமல்ல; தொழிலாளர்களின் கருத்துகளே முக்கியமானது.!

கடந்த 17.01.2025 ஆம் ஆண்டு கௌரவ வடக்கு மாகாண ஆளுநருடன் எமது சந்திப்பு இடம்பெற்றது. தூர சேவை பேருந்துகள் புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து நிலையத்தில் மேலும் படிக்க...

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

யாழ். வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்து மேலும் படிக்க...

யாழில் திமிங்கல வாந்தியுடன் ஒருவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் திமிங்கல வாந்தியை (அம்பரை) உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது மேலும் படிக்க...

யாழ். நகைக்கடைக் கொள்ளை- 2 இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்த இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் மற்றும் காப்புறுதி மேலும் படிக்க...

அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கும் அறவழிப் போராட்டம்!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக் கூடிய ஒரு மேலும் படிக்க...

அரசியல் கைதிகளை காணாமல் ஆக்கியது யார்?

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை மேலும் படிக்க...

அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்ட இந்திய உயர்ஸ்தானிகர்.!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார்.யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் மேலும் படிக்க...

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அநுர அரசின் இனவாதம் அம்பலம்.!

”வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் மேலும் படிக்க...

யாழில் நகைக் கடையில் நூதனமான முறையில் கொள்ளை; சந்தேக நபர்கள் கைது.!

யாழில் உள்ள நகைக் கடைக்குச் சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஜந்து இலட்சம் ரூபாய் பணத்துடன் கைதுசெய்யப்பட்டார்.யாழ்ப்பாண மேலும் படிக்க...

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

பணம் வழங்குவதாக கூறி கையடக்க தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் மேலும் படிக்க...