SuperTopAds

யாழ்ப்பாணம்

வடமராட்சி கிழக்குக் கடலில் கரையொதுங்கும் ஆமைகள்.!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் இறந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு இறந்த நிலையில் சில ஆமைகள் மேலும் படிக்க...

பகல் கொள்ளைக் கும்பலுக்கு அரச அதிகாரிகளும் உடந்தையா?

சாவகச்சேரி வேம்பிராய் பகுதியில் சட்டவிரோதமாக கண்டகற்கள், மண் அகழ்வதாக பிரதேச மக்கள் தொடர்சியாக குற்றம் சுமத்தி வந்த நிலையில் குறித்த பகுதியை நாடாளுமன்ற மேலும் படிக்க...

யாழில் விபரீத முடிவெடுத்து உயிர் மாய்த்த இளைஞன்.!

யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார்.காணாமல் போன இளைஞனை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் மேலும் படிக்க...

அரசாங்கம் கட்டையால் அடித்தாலும் போராட்டம் செய்வோம் – யாழ் மீனவர்கள் சூளுரை!

புதிதாக பதவியேற்றுள்ள அரசு எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும், கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக, யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றி வந்த பாரவூர்தி; மடக்கிப் பிடித்த எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய எம்.பிக்களுடன் கலந்துரையாட திட்டம்!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் மேலும் படிக்க...

மருதங்கேணியில் உயிரை பறிக்கும் அபாயத்தில் வடிகால் அமைப்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வடிகால் அமைப்பு ஒன்று கிராம மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.குறித்த வடிகால் மேலும் படிக்க...

கிணற்றில் உருக்குலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து இன்று (02/01/2025) வியாழக்கிழமை பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய மேலும் படிக்க...

கிளிநொச்சி டிப்பர் விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு !

கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி நத்தார் தினத்தில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவதினம் மேலும் படிக்க...

யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டிவர்களுக்கு நேர்ந்த கதி.!

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் பொலிஸாரால் கைது மேலும் படிக்க...