SuperTopAds

யாழ்ப்பாணம்

வடக்கு ஆளுநருக்கும் இந்திய துணைத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இந்தியத் துணைத்தூதுவர் சிறி சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை மேலும் படிக்க...

நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!

நெடுந்தாரைப் படகின் நங்கூரம் நேற்றையதினம் கடலில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த தாழமுக்க காலத்தில் படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, மேலும் படிக்க...

தரமான பால் உற்பத்தி மையங்கள் வட மாகாணத்தில் உருவாக்கப்பட வேண்டும்.!

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தென்பகுதியில் உள்ள தனியார் துறையுடன் போட்டி மேலும் படிக்க...

செயலிழந்துள்ள படகு திருத்தும் நிலையம் – ஆய்வு செய்த அமைச்சர்!

ஊர்காவற்துறை பகுதிக்கு நேற்றையதினம் (03) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மேலும் படிக்க...

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் !

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மேலும் படிக்க...

இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரின் உடலம் நீதிபதியின் முன்னிலையில் தோண்டப்பட்டது!

மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 42) என்பவர் கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் – மேலும் படிக்க...

வேலணையில் பெருமளவான பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் நால்வர் கைது!

வேலணை – துறையூர் பகுதியில் வைத்து பெருமளவான பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.குறித்த பூச்சிகொல்லி போத்தல்களை மேலும் படிக்க...

இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள் – இல்லையேல் நெடுந்தீவை இந்தியாக்கு வழங்குங்கள்!

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை மேலும் படிக்க...

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் என மேலும் படிக்க...

இளங்குமரன் எம்.பி க்கு எதிராக தனியார் நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இளங்குமரன் Mp க்கு எதிராக தனியார் நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..தனது தொழில் நிறுவனத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை மறித்து சமூக மேலும் படிக்க...