SuperTopAds

யாழ்ப்பாணம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மேலும் படிக்க...

நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் ஆழமாக நேசித்த, பல்துறைப் பேராற்றல் கொண்ட தமிழீழத்தின் மூத்த படைப்பாளி மேலும் படிக்க...

விடுமுறை தினங்களில் அனுமதியின்றி தறிக்கப்படும் பனை மரங்கள்

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிகள் இன்றி சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதாகவும், அவ்வாறு மரங்கள் தறிக்கப்படும் மேலும் படிக்க...

2025ம் ஆண்டு தமிழர்களுக்கான புதிய பாதைகளை திறந்து விடும்!

2025ம் ஆண்டு மாற்றங்கள் நிறைந்த தமிழர்களுக்கான புதிய பாதைகளை திறந்து விடும் ஆண்டாக மலரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.     இலங்கைத் மேலும் படிக்க...

ஜனவரி 2இல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. தமிழகத்திற்கும், மேலும் படிக்க...

யாழ்ப்பாணம் -பருத்தித்துறை வீதியில் வித்தை காட்டிய தனியார் பேருந்தின் வழித்தட அனுமதி இடைநிறுத்தம்..

யாழ்ப்பாணம் -பருத்தித்துறை வீதியில் வித்தை காட்டிய தனியார் பேருந்தின் வழித்தட அனுமதி இடைநிறுத்தம்.. மேலும் படிக்க...

யாழ்ப்பாணம், கட்டுநாயக்க விமான நிலையங்களை விஸ்தரிக்க நடவடிக்கை!

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்பட உள்ளதாகவும் இதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து மேலும் படிக்க...

பாவித்த தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் விற்பனைக்கு வருகிறது - மக்களுக்கு எச்சரிக்கை!

பாவித்த தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் விற்பனைக்கு வருகிறது - மக்களுக்கு எச்சரிக்கை! மேலும் படிக்க...

ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு சிறிதரன் இரங்கல்!

ஈழ மண்ணின் மூத்த படைப்பிலக்கியவாதியும், கிளிநொச்சி மண்ணுக்கு அடையாளம் தந்த வேருமாகிய மதிப்பார்ந்த நா.யோகேந்திரநாதன் ஐயா மறைந்தார் என்ற செய்தி மனதை நொருங்கச் மேலும் படிக்க...

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்!

ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று காலை காலமானார். இவர், யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். மேலும் படிக்க...