யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் படிக்க...
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுக சூரசம்ஹார உற்சவம் நேற்று (04.01.2025) மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.விநாயகர் விரதத்தின் 20 ம் மேலும் படிக்க...
இன்றையதினம் நிமோனியா தொற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவானிஸ் நேசராசா மேலும் படிக்க...
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் மேலும் படிக்க...
இன்று (4) வடமாகாண கடற்தொழிலாளர் இணைய நிர்வாகத்தினருக்கும், கடற்தொழில் அமைச்சர் கெளரவ சந்திரசேரகம் அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று காலை யாழ் மேலும் படிக்க...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 5 ஆவது வருடமாக இன்றையதினமும் திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது.பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கலட்டிச்சந்தி ஊடாக மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் வன்முறைக் கும்பல் ஒன்றின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த மேலும் படிக்க...
தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக மேலும் படிக்க...
எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் (02) இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் மேலும் படிக்க...