SuperTopAds

யாழ்ப்பாணம்

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்.!

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவுக்கு கடன் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதாநாயகன் அவர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையிலான சந்திப்பு மேலும் படிக்க...

ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் தேசிய தைப்பொங்கல் பண்டிகை!

தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது.புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. இதன்போது கோப்பாய் மத்தி, மேலும் படிக்க...

சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார்!

கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறிக்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை மேலும் படிக்க...

பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளுக்கு தடை.!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என மேலும் படிக்க...

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தி நிதி சேகரிப்பு; இருவர் கைது.!

தேசிய மக்கள் சக்தியினையும் அனுர குமார திஸநாயக்காவின் பெயரைப் பயன்படுத்தி வன்முறையான வகையில் நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என மேலும் படிக்க...

சட்டவிரோத செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.!

யாழ்ப்பாணக் குடாநாடு கடலாலும், கடல் நீரேரிகளாலும் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். பூமி வெப்பமடைவதன் விளைவாக ஏற்பட்டுவரும் கடல்மட்ட உயர்வு குடாநாட்டைப் பெருமளவு மேலும் படிக்க...

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி; நாகை மீனவர்கள் நிபந்தனையில் விடுதலை!

எல்லை தாண்டி தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் மேலும் படிக்க...

இந்திய இழுவைப்படகு அடாவடி – சுழிபுரம் மீனவர்களின் வலைகள் நாசம்!

இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் – சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் மேலும் படிக்க...

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் மேலும் படிக்க...