யாழ்ப்பாணம்
வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெளத்த சிலைகள் கரையொதுங்குவது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்துதாக சமூக செயற்பாட்டாளரும்,வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் மேலும் படிக்க...
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடான கலந்துரையாடலானது அரசாங்க அதிபர் மேலும் படிக்க...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் மேலும் படிக்க...
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் (16) பட்டப்பகலில் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் மன்னார் மாவட்டத்தில் அதிர்ச்சியை மேலும் படிக்க...
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விளிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று(16) காலை 9.30 மணியளவில் யாழ். மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.மாணவர்கள் மேலும் படிக்க...
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு – கவுடாலைப் மேலும் படிக்க...
JaffnaZone.com இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மேலும் படிக்க...
பொங்கல் விழா என்பது வெறுமனே கலாச்சார விழா மட்டுமல்ல. அது தமிழர் மண்ணின் அரசியல் காக்கும் விழா. அவ் விழா எமக்குணர்த்தும் வழியில் பயணிப்போம் என சமூக நீதிக்கான மேலும் படிக்க...
யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்தின் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.இன்று மதியம் 2.30 மணியளவில் மேலும் படிக்க...