யாழ்ப்பாணம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் மேலும் படிக்க...
இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா மேலும் படிக்க...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் பொலிஸாரின் மேலும் படிக்க...
நெல்லியடியில் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட பச்சை குத்தும் நிலையம் ஒன்று வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபையினால் மூடப்பட்டுள்ளது. குறித்த மேலும் படிக்க...
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் மேலும் படிக்க...
தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான மேலும் படிக்க...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கையொன்றைக் கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வினை வழங்கும். மேலும் படிக்க...
வடமராட்சி கிழக்கு -கட்டைக்காடு பகுதியில் உள்ள சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் பாதத்தில் இருந்து இன்று நீர் கசிந்துள்ளது . ஆண்டவர் இயேசுவின் கால் விரல் மேலும் படிக்க...
சர்வதேச மொபைல் சாதன அடையாள (ஐ.எம்.ஈ.ஐ) பதிவு தேவைப்படுவது உள்ளடங்கலாக எந்தவொரு றேடியோ அலைவரிசையை வெளிப்படுத்தும் சாதனங்களும் இலங்கை தொலைத்தொடர்புகள் மேலும் படிக்க...
கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் படிக்க...