SuperTopAds

யாழ்ப்பாணம்

மூளையில் இரத்தக்கசிவு - ஆபத்தான கட்டத்தில் மாவை!

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி முகநூலில் மேலும் படிக்க...

இந்திய மீனவர்களை சுட்டுப் பிடித்தது கடற்படை- துணைத் தூதுவர் பார்வையிட்டார்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் மேலும் படிக்க...

அநுர அரசுக்குப் பதிலடி கொடுக்க எம்மிடத்தில் அறுதிப் பெரும்பான்மையைக் காட்ட வேண்டும்!

“அரசமைப்பு விவகாரத்தில் தம்மிடமுள்ள அறுதிப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு தாம் விரும்பியதை எங்களிடம் திணிக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றார்கள். அரசு கொண்டுவர மேலும் படிக்க...

காரைநகர் கசூரினாவில் விசப்பாசியின் தாக்கத்தால் ஆறுபேர் மருத்துவமனையில்!

காரைநகர் – காசூரினா கடலில் நீராடிய அறுவர் விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மேலும் படிக்க...

மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன மேலும் படிக்க...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை மேலும் படிக்க...

நித்தியவெட்டை வைத்தியசாலையில் துப்பரவு பணி மேற்கொண்ட கடற்படையினர்.!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படையினரால் நித்தியவெட்டை வைத்தியசாலை சுற்றுச்சூழல் நேற்று (25)துப்பரவு செய்யப்பட்டது.நித்தியவெட்டை வைத்தியசாலை வைத்தியர் மேலும் படிக்க...

மூன்று மாத குழந்தையுடன் காணியை விட்டு விரட்டப்பட்ட இளம் குடும்பம் – பொலிஸாரும் உடந்தையா?

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன் உற்பத்தியாளர் ஒருவரால் இளம் குடும்பம் ஒன்று காணியை விட்டு விரட்டப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதுசம்பவம் குறித்து மேலும் படிக்க...

புதிய அரசியலமைப்பில் இணைந்து செயற்பட தமிழரசு கட்சிக்கு அழைப்பு!

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு தமிழரசு கட்சிக்கு அழைப்பு!புதிய மேலும் படிக்க...

கைபேசி அழைப்பால் 2 இலட்சம் ரூபாவை இழந்தார் வர்த்தகர்!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் "உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்து வந்த கைதொலைபேசி அழைப்பால் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் மேலும் படிக்க...