SuperTopAds

யாழ்ப்பாணம்

தையிட்டி விகாரையை உடைக்க முடியாது

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே. ஆகவே சுமூகமான தீர்வை எட்ட வேண்டுமே தவிர மீண்டும் இனவாதத்தையும் மேலும் படிக்க...

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் வியாழன்

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு , நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.  தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக மேலும் படிக்க...

பௌத்தம் உன் மதம் வழிபடு - தையிட்டி எம் நிலம் வழிவிடு!

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க கோரி இன்று மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மேலும் படிக்க...

மாவையை சந்தித்தது உண்மை - சச்சரவில் ஈடுபடவில்லை என்கிறார் சி.வி.கே.

மறைந்த தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேருக்கு மேலும் படிக்க...

தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி. ஆதரவு

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடு்க்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மேலும் படிக்க...

தையிட்டி சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் - ஸ்ரீதரன் வலியுறுத்து!

மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மேலும் படிக்க...

மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை - தையிட்டி காணி உரிமையாளர்கள் திட்டவட்டம்!

மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை - பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை மேலும் படிக்க...

கச்சதீவு பெருந்திருவிழா குறித்து கலந்துரையாடல்

எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு உயர்திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்தான கலந்துரையாடல் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட மேலும் படிக்க...

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா?

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது அண்ணாவின் மகனை தனக்கு கீழ் பணிக்கு அமர்த்தி , அண்ணனின் மகனின் சம்பளத்தையும் முழுதாக தானே எடுத்துக் கொள்வதாக சமூக மேலும் படிக்க...

தையிட்டி விகாரைக் காணி 14 ஏக்கரையும் யாருக்கு கொடுக்க முடியாது!

யாழ்ப்பாணம் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் ,  அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில மேலும் படிக்க...