SuperTopAds

யாழ்ப்பாணம்

தமிழினியின் மரணத்தில் சந்தேகம் - தந்தை கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி  பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள மேலும் படிக்க...

யாழ். போதனா வைத்திய சாலை முன்பாகவும், தாதியர்களல் போராட்டம்

அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் வியாழக்கிழமை மேலும் படிக்க...

செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட எலும்புகள் - நாளை வழக்கு விசாரணை

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் மேலும் படிக்க...

வன்முறையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் வாளுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை மேலும் படிக்க...

எல்லை தாண்டாதே-இந்திய தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்!

எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். மேலும் படிக்க...

யாழ். போதனா மருத்துவமனையை முடக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக இன்று முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் மேலும் படிக்க...

வரவுசெலவுத்திட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதாலேயே ஆதரவு!

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு,செலவுத்திட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முன்மொழிவுகளைக் மேலும் படிக்க...

சங்கு சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தமிழ்க் கட்சிகள் ஆலோசனை!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் மேலும் படிக்க...

பொலிஸ் பாதுகாப்பு கேட்கிறார் அர்ச்சுனா!

தனது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வேண்டுகோள் மேலும் படிக்க...

யாழ் நெல்லியடிப் பொலிசார் இலங்கேஸ்வரன் மீது கடும் சி்த்திரவதை!

நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியை சேர்ந்த நந்தகுமார் இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் மேலும் படிக்க...