SuperTopAds

யாழ்ப்பாணம்

குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் இந்திய துணை தூதுவர் காரியாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மேலும் படிக்க...

கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து 3,464 பெயர் பதிவு

இந்திய-இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. திருவிழாவில் மேலும் படிக்க...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் (04) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் மேலும் படிக்க...

கொக்குவிலில் இளைஞனுக்கு வாள்வெட்டு- விரல் துண்டிப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞனொருவர் கைவிரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...

நெடுந்தீவில் மதுபானசாலையை மூடக் கோரி போராட்டம்!

நெடுந்தீவில் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று காலையில் ஒன்று திரண்ட மக்கள் மேலும் படிக்க...

தமிழரசு மத்திய குழு தீர்மானித்தால் கூட்டணி குறித்து பேசத் தயார்!- சிவிகேக்கு சித்தார்த்தன் பதில்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைமுறைச் சாத்தியமான வகையில் எமது கூட்டணியுடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய தீர்மானம் ஒன்றை தமிழ் அரசுக் கட்சியின் மேலும் படிக்க...

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை! - சிறீதரன் அறிவிப்பு.

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மேலும் படிக்க...

விக்டர் ஐவனுக்கு யாழ். ஊடக அமையத்தில் அஞ்சலி

இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் ஊடக பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ் ஊடக அமையத்தில் நினைவு கூர்ந்து மேலும் படிக்க...

சிறையில் இந்திய மீனவர்களைப் பார்வையிட்டார் சிறிதரன்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டு உள்ளார்.இலங்கை மேலும் படிக்க...

தமிழினி மரணம் குறித்து மீளவும் தொடங்கியது விசாரணை!

தீயில் கருகி உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் மேலும் படிக்க...