SuperTopAds

யாழ்ப்பாணம்

பாரம்பரிய முறைப்படி மீசாலையிலிருந்து புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு பண்டங்கள்!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. தென்மராட்சி பிரதேசத்தில் மேலும் படிக்க...

“வலி வடக்கு பிரதேச சபையே மக்களை வதைக்காதே” மீன் வியாபாரிகள் போராட்டம்!!

யாழ்ப்பாணம் அளவெட்டி கும்பலை மீன் சந்தையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் அறவிடப்படும் வரி கட்டணம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்து மீன் வியாபரிகள் இன்று மேலும் படிக்க...

யாழில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது!

10 கிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த இளைஞன் ஒருவனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞனை யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் வைத்து நேற்று மேலும் படிக்க...

யாழில் வாள்கலுடன் வந்த மர்ம குழு கார் சாரதியை வழி மறித்து தாக்குதல்

யாழ்ப்பாணம் வேம்படி விதியில் கார், மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் சாரதி மீது நேற்று மதியம் மேற்கொண்ட வாள் வெட்டு மேலும் படிக்க...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மேலும் படிக்க...

ஐ.நா சபையில் மைத்திரி அணிக்கும் மகிந்த அணிக்கும் இடையில் திடீர் சந்திப்புக்கள்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், குறித்த அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அங்கு மேலும் படிக்க...

ஜெனிவாவில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் அருட்தந்தை இம்மானுவேல் திடீர் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிற்கும் அருட்தந்தை இம்மானுவேல் ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று ஐ.நா மன்றில் இடம்பெற்றுள்ளது. ஜெனீவா மனித உரிமைப் மேலும் படிக்க...

இலங்கை விவகாரம் தொடா்பான அறிக்கை இன்று வெளியாகிறது..! ஏழரை சனி அரசுக்கா? தமிழ் மக்களுக்கா?

இலங்கை விவகாரம் தொடா்பான அறிக்கை இன்று வெளியாகிறத..! ஏழரை சனி அரசுக்கா? தமிழ் மக்களுக்கா? மேலும் படிக்க...

வடகிழக்கு மாகாண எல்லையில் நடக்கும் பயங்கரம். பல்லாயிரம் தமிழ் மக்கள் துரத்தப்படும் ஆபத்து..

வடகிழக்கு மாகாண எல்லையில் நடக்கும் பயங்கரம். பல்லாயிரம் தமிழ் மக்கள் துரத்தப்படும் ஆபத்து.. மேலும் படிக்க...

தமிழ் பெயா் பலகைக்கு தாா் ஊற்றியவா்களை கைது செய்ய நடவடிக்கை தீவிரம், பதற்றமும் தீவிரமடையலாம் என அச்சம்..

தமிழ் பெயா் பலகைக்கு தாா் ஊற்றியவா்களை கைது செய்ய நடவடிக்கை தீவிரம், பதற்றமும் தீவிரமடையலாம் என அச்சம்.. மேலும் படிக்க...