பாரம்பரிய முறைப்படி மீசாலையிலிருந்து புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு பண்டங்கள்!!

ஆசிரியர் - Admin
பாரம்பரிய முறைப்படி மீசாலையிலிருந்து புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு பண்டங்கள்!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

தென்மராட்சி பிரதேசத்தில் சேகரித்த பண்டங்கள் மீசாலை பந்தமரவடியில் இருந்து மாட்டுவண்டில்களில் எடுத்துச் செல்லப்பட்டன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு