ஜெனிவாவில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் அருட்தந்தை இம்மானுவேல் திடீர் சந்திப்பு

ஆசிரியர் - Admin
ஜெனிவாவில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் அருட்தந்தை இம்மானுவேல் திடீர் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிற்கும் அருட்தந்தை இம்மானுவேல் ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று ஐ.நா மன்றில் இடம்பெற்றுள்ளது.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்நிலையில், குறித்த அமர்வு ஆரம்பமாவதற்கு முன்பு அருட்தந்தைக்கும் ஆளுநருக்கும் இடையில் தீடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட குழுவினர் ஐ.நாவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு