தமிழ் பெயா் பலகைக்கு தாா் ஊற்றியவா்களை கைது செய்ய நடவடிக்கை தீவிரம், பதற்றமும் தீவிரமடையலாம் என அச்சம்..

ஆசிரியர் - Editor I
தமிழ் பெயா் பலகைக்கு தாா் ஊற்றியவா்களை கைது செய்ய நடவடிக்கை தீவிரம், பதற்றமும் தீவிரமடையலாம் என அச்சம்..

சிவனொளிபாத மலையில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட பெயருக்கு தாா் ஊற்றப்ப ட்ட சம்பவத்தின் பின்னா் ஊற்றப்பட்ட தாா் அகற்றப்பட்டுள்ளது. எனினும் இந்த சம் பவத்துடன் தொடா்புடையவா்களை கைது செய்ய பொலிஸாா் நடவடிக்கைகளை எ டுத்துள்ளமையால் அங்கு மேலும் பதற்றம் உருவாகியுள்ளது. 

சிவனொலிபாதலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து ஹட்டன் பொலிஸ் மா அதிபர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் இணைந்து பொது கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கூட்டத்தில், இவ்வாறு தவறான விடயத்தில் ஈடுபட்டோரை சிசிடிவி கெமராவின் உதவியுடன் கைது செய்யவுள்ளதாக அறிவித்தனர். அத்துடன் சிவனொலிபா தமலையில் இன மத பேதமின்றி அனைவருக்கும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு