யாழ்ப்பாணம்

யாழ், புன்னாலைக்கட்டுவான் விபத்தில் பெண் படுகாயம்!

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவான் பகுதியில் இன்று மாலை 05.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மேலும் படிக்க...

அளவெட்டியில் இராணுவத்தினர் வீடுகளை முழுமையாக சோதனை!

யாழ்ப்பாணம்- அளவெட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காலை திடீரென வீடுகளுக்குள் புகுந்த மேலும் படிக்க...

எந்தச் சிங்களத் தலைவராலும் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைத் தரமுடியாது

நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே மேலும் படிக்க...

சஜித் ஆட்சியில் தமிழ் மக்களிற்கும் சமஉரிமை!

இலங்கை முழுவதுமாக உள்ள அனைத்து மக்களும் சமமாக பார்க்கப்படவேண்டுமென்பதே சஜித் பிரேமதாசாவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்; ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் மேலும் படிக்க...

படையினர், பொலிஸாரை இலக்குவைத்து அடுத்தடுத்து குண்டு தாக்குதல்..! யாழ்.பலாலியில் உயர்மட்ட கலந்துரையாடல், முக்கிய தளபதிகள் யாழ்.வருகை..

படையினா், பொலிஸாரை இலக்குவைத்து அடுத்தடுத்து குண்டு தாக்குதல்..! யாழ்.பலாலியில் உயா்மட்ட கலந்துரையாடல், முக்கிய தளபதிகள் யாழ்.வருகை.. மேலும் படிக்க...

பொம்மை ஒன்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டே யாழ்.வல்லை படைமுகாமில் வெடித்தது..! இரு படையினர் காயம், நீர்வேலியை சேர்ந்தவர் கைது..

பொம்மை ஒன்றுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டே யாழ்.வல்லை படைமுகாமில் வெடித்தது..! இரு படையினா் காயம், நீா்வேலியை சோ்ந்தவா் கைது.. மேலும் படிக்க...

யாழ்.மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளையும் மின்தடை..!

யாழ்.மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளையும் மின்தடை..! மேலும் படிக்க...

யாழ்.மாவட்டத்தில் இரு இடங்களில் ஆயுதங்கள் மீட்பு..!

யாழ்.மாவட்டத்தில் இரு இடங்களில் ஆயுதங்கள் மீட்பு..! மேலும் படிக்க...

படையினரின் சீருடை, கைகுண்டுகள், ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது..! அகழ்வு நடாத்தி ஆராய தீர்மானம், கிளிநொச்சி- புலோப்பளையில் சம்பவம்..

படையினாின் சீருடை, கைகுண்டுகள், ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது..! அகழ்வு நடாத்தி ஆராய தீா்மானம், கிளிநொச்சி- புலோப்பளையில் சம்பவம்.. மேலும் படிக்க...

கதிரையில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்..! பெற்றோரின் கவனயீனம் 5 நாட்களின் பின் சிறுவன் உயிரிழப்பு, யாழ்.பருத்துறையில் சம்பவம்..

கதிரையில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்..! பெற்றோாின் கவனயீனம் 5 நாட்களின் பின் சிறுவன் உயிாிழப்பு, யாழ்.பருத்துறையில் சம்பவம்.. மேலும் படிக்க...