உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு