யாழ்.மாவட்டத்தில் இரு இடங்களில் ஆயுதங்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இரு இடங்களில் ஆயுதங்கள் மீட்பு..!

யாழ்.சாவகச்சேரி, பருத்துறை பகுதிகளில் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

சாவகச்சேரி நுணாவில் பகுதியில் கிணறு ஒன்றை துப்புரவு செய்யும்போது கிணற்றிலிருந்து துப்பாக்கி மீட்கப்பட்டிருக்கின்றது. 

இதேபோல் பருத்துறை பகுதியிலும் கிணறு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 

பொலிஸார் அதனை மீட்டிருக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு