அளவெட்டியில் இராணுவத்தினர் வீடுகளை முழுமையாக சோதனை!

ஆசிரியர் - Admin
அளவெட்டியில் இராணுவத்தினர் வீடுகளை முழுமையாக சோதனை!

யாழ்ப்பாணம்- அளவெட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

நேற்றுக் காலை திடீரென வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீடுகளை முழுமையாக சோதனையிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு