அளவெட்டியில் இராணுவத்தினர் வீடுகளை முழுமையாக சோதனை!
யாழ்ப்பாணம்- அளவெட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றுக் காலை திடீரென வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீடுகளை முழுமையாக சோதனையிட்டனர்.