யாழ்ப்பாணம்

வடக்கின் பாதுகாப்பு நிலை - பலாலி கூட்டத்தில் விரிவாக ஆலோசனை!

வடக்கின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து பலாலியில் நேற்று உயர்மட்டக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அண்மையில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களை மேலும் படிக்க...

யாழ்.வடமராட்சி- புலோலியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் மோதல்..! இரு ரவுடிகள் காயம், அடித்து நொருக்கப்பட்ட வர்த்தக நிலையம்..

யாழ்.வடமராட்சி- புலோலியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் மோதல்..! இரு ரவுடிகள் காயம், அடித்து நொருக்கப்பட்ட வா்த்தக நிலையம்.. மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் தேர்தல் விதிமுறை மீறல் 15 முறைப்பாடுகள்

யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை  ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மேலும் படிக்க...

அனலைதீவில் கடற்படையினரை தாக்கிய மூவருக்கு பிணை!

அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகக் கூறி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை மேலும் படிக்க...

இடைநிறுத்தப்பட்ட நியமனத்தை வழங்கக் கோரும் பட்டதாரிகள்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனத்தை மீள வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு, யாழ். அரச அதிபர் ஊடாக இன்று மகஜர் மேலும் படிக்க...

சசிகலா ரவிராஜை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறது தமிழரசு கட்சி!

தமிழரசுக் கட்சியினர் தங்களின் சுயலாப அரசியலுக்கு எவ்வாறு தன்னைப் கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்களோ அதேபோலவே தற்போது சசிகலா ரவிராஜை பயன்படுத்துகின்றனர் என தமிழ் மேலும் படிக்க...

யாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்..! 19 வயது இளைஞன் கைது..

யாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்..! 19 வயது இளைஞன் கைது.. மேலும் படிக்க...

ஈ.பி.டி.பி வேட்பாளர் நடத்திய பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட 10 இளைஞர்கள் கைது..! நழுவிய வேட்பாளர்..

ஈ.பி.டி.பி வேட்பாளர் நடத்திய பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட 10 இளைஞர்கள் கைது..! நழுவிய வேட்பாளர்.. மேலும் படிக்க...

யாழ்.வடமராட்சி கிழக்கு- மணற்காட்டில் பதற்றம்..! பெருமளவு மக்கள் கூடியதால், இராணுவம் பொலிஸ் குவிப்பு..

யாழ்.வடமராட்சி கிழக்கு- மணற்காட்டில் பதற்றம்..! பெருமளவு மக்கள் கூடியதால், இராணுவம் பொலிஸ் குவிப்பு.. மேலும் படிக்க...

வடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.00மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மேலும் படிக்க...