யாழ்.மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளையும் மின்தடை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளையும் மின்தடை..!

மின் இணைப்புக்கள் திருத்த பணிகள் மற்றும் கட்டுமான பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை மின் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மருதனார்மடம் சந்தியிலிருந்து உடுவில் மானிப்பாய் வீதி வரை, உடுவில், சங்குவேலி, புதுமடம், மல்வம், உடுவில் டச்சு வீதி, உடுவில் ஆர்க் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு