யாழ்ப்பாணம்
மக்கள் நடமாட்டம் அதிகமான யாழ்.நகரில் பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து பணம், நகை கொள்ளை..! கணவன் கண்முன் கொள்ளையர்கள் துணிகரம்... மேலும் படிக்க...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் - காரைநகருக்கு சடலத்தை கொண்டுவந்த 5 பேர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டனர்..! மேலும் படிக்க...
யாழ்.சுழிபுரம் - குடாக்கனை இரட்டை கொலை 4 போ் கைது, 15 போ் தலைமறைவு..! 4 பொலிஸ் பிாிவுகளில் சிறப்பு பொலிஸ்படை அமைத்து தீவிர தேடுதல்.. மேலும் படிக்க...
வீட்டு முற்றத்தில் நின்ற தென்னை மரத்தை இயந்திர வாளால் அாிந்து விழுத்திய நாசகார கும்பல்..! மேலும் படிக்க...
யாழ்.கல்வியங்காட்டில் 25 வயதான இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி..! கடந்த 1ம் திகதி யாழ்ப்பாணம் வந்தவா், மாகாண சுகாதார பணிப்பாளா் தகவல்.. மேலும் படிக்க...
தென்னிலங்கையிலிருந்து வந்து யாழ்.பருத்துறை - நெல்லியடியில் பலுான் வியாபாரம்..! சுகாதார பிாிவு அதிரடி நடவடிக்கை.. மேலும் படிக்க...
யாழ்.சுழிபுரம் - குடாக்கனை இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் 3 பேர் பொலிஸ் காவலில்..! பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு.. மேலும் படிக்க...
தீபாவளி பண்டிகை நாளில் இறைச்சி வாங்க சென்றவர் மீது கத்திக்குத்து..! யாழ்.கோப்பாயில் சம்பவம்... மேலும் படிக்க...
தீபாவளித்திருநாளை கொண்டாடும் யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தின் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் மேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி..! எந்தவொரு பாதுகாப்பும் இல்லை, மருத்துவா்கள், தாதியா்கள் கடும் விசனம்.. மேலும் படிக்க...