தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாதாள் மதிப்பீட்டு பணிகளை 2 வாரங்கள் இடைநிறுத்த ஐனாதிபதி பணிப்பு..

ஆசிரியர் - Editor I
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாதாள் மதிப்பீட்டு பணிகளை 2 வாரங்கள் இடைநிறுத்த ஐனாதிபதி பணிப்பு..

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை  இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் கலந்துரையாடியதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு