யாழ்.சுழிபுரம் - குடாக்கனை இரட்டை கொலை 4 பேர் கைது, 15 பேர் தலைமறைவு..! 4 பொலிஸ் பிரிவுகளில் சிறப்பு பொலிஸ்படை அமைத்து தீவிர தேடுதல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.சுழிபுரம் மத்தி - குடாக்கனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 15 பேரை தேடிவருவதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

சந்தேகநபர்களை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, மானிப்பாய், ஊர்காவற்றுறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சிறப்பு பொலிஸ் படைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு