SuperTopAds

திருகோணமலை

எங்களுக்காக மூச்சடங்கிய எம் உறவுகளே தலைசாய்த்து வணங்குகின்றோம் #மே18#

நீ வலி தந்ததால்  நாங்கள் வீழ்ந்து விட்டோம் என்றெண்ணியா  நீ  வெற்றி விழா கொண்டாடுகிறாய்? நரிக்கூட்டமே  உனக்கு நாம் ஒன்று சொல்கிறோம் நாங்கள் வீழ்ந்து விடவில்லை  மேலும் படிக்க...

முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைக்க மைத்திரியிடம் விஜயகலா வலியுறுத்து

இறுதிப் போரில்  உயி­ரி­ழந்த உற­வுகளை  நினை­வு­கூருவதற்கு  முள்ளி­வாய்க்­காலில்  நினை­வுத்தூபி அமைக்க   உட­னடி நடவடிக்கை எடுக்­க­வேண்டும் என்று  சிறுவர் விவ­கார மேலும் படிக்க...

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக முறையில் தாயகம் திரும்பிய குடும்பம் கைது!

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக முறையில் தாயகம் திரும்பிய கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் என 4 பேர் கடற்படையினரால் கைது மேலும் படிக்க...

மக்களுக்கு வினைத்திறனான சேவை வழங்க அழுத்தம் கொடுக்கும் குழு உருவாக்கம்...

மக்களுக்கு வினைத்திறனான சேவை வழங்க அழுத்தம் கொடுக்கும் குழு உருவாக்கம்... மேலும் படிக்க...

மீனவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு மண்ணெண்ணை மானியம் வழங்க தீர்மானம்..

மீனவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு மண்ணெண்ணை மானியம் வழங்க தீர்மானம்.. மேலும் படிக்க...

துரத்தி சென்ற உறவினர்கள்!! மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன் காதலனை திங்கள் மேலும் படிக்க...

மூன்று முக்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மேலும் படிக்க...

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமனம், வடகிழக்கில் 3 பேர் மேல் நீதிமன்ற நீதிபதிகள்..

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமனம், வடகிழக்கில் 3 பேர் மேல் நீதிமன்ற நீதிபதிகள்.. மேலும் படிக்க...

மே-18ம் திகதி இனப்படுகொலை நாளாக பிரகடனம்..

மே-18ம் திகதி இனப்படுகொலை நாளாக பிரகடனம்.. மேலும் படிக்க...

தமிழ் பெண்னுடன் தகாத முறையிலும் இனத்துவேசத்துடனும் நடந்த சிங்கள ஊழியர்! VIDEO

புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் மேலும் படிக்க...