SuperTopAds

மலையகம்

நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. அது மேலும் மேலும் படிக்க...

ஹட்டனில் பற்றியெரிந்த தொடர் வீடுகள்! - 50 பேர் நிர்க்கதி

ஹட்டன் - எபோட்ஸிலி தோட்டத்தில், 14 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், 9 வீடுகள் முற்றாக தீக்கிரையாகின. 5 வீடுகள் மேலும் படிக்க...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம், ரஜிவர்மன் நினைவேந்தல்..! இன்று யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை 3.30 மேலும் படிக்க...

இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! - கடனட்டை தரவுகளை திருடும் இணையத் தளங்கள்!

இணைய தளங்களின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் கடனட்டை தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை மேலும் படிக்க...

சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்கள்!

நீண்ட நாள்களாக அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.கொரோனா மேலும் படிக்க...

பொதுத்தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு இன்று அனுப்பியுள்ள கடிதம்

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதை மேலும் படிக்க...

யாழ்ப்பாணவலயம்.கொம் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

யாழ்ப்பாணவலயம்.கொம் இணையதள வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு மேலும் படிக்க...

புதுவருட தினத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமா..? பதிலளித்தது ஜனாதிபதி செயலகம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடர்ந்து அமுல்..

புதுவருட தினத்தில் ஊரடங்கு தளா்த்தப்படுமா..? பதிலளித்தது ஜனாதிபதி செயலகம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடா்ந்து அமுல்.. மேலும் படிக்க...

யாழ்.மாவட்டத்தில் இருநாள் ஆராதனை நடாத்திய மதபோதகர் உள்ளிட்ட 6 பேர் தேவாலயத்திற்குள் முடக்கப்பட்டனர்..! உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு..

யாழ்.மாவட்டத்தில் இருநாள் ஆராதனை நடாத்திய மதபோதகா் உள்ளிட்ட 6 போ் தேவாலயத்திற்குள் முடக்கப்பட்டனா்..! உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு.. மேலும் படிக்க...

கண்டி மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்..! வீட்டிலிருந்த மேலும் இருவர் வைத்தியசாலையில்..

கண்டி மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டாா்..! வீட்டிலிருந்த மேலும் இருவா் வைத்தியசாலையில்.. மேலும் படிக்க...