கண்டி மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்..! வீட்டிலிருந்த மேலும் இருவர் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
கண்டி மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்..! வீட்டிலிருந்த மேலும் இருவர் வைத்தியசாலையில்..

கண்டி மாவட்டத்தில் 1வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் குறித்த நபருடைய வீட்டில் இருந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அக்குறணை, தெலும்புகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் பாதனி வியாபாரியான குறித்த நபர் கடந்த 12ம் திகதி இந்தியா சென்று 15ம் திகதி நாடு திரும்பியிருக்கின்றார்.

தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறி ஏற்பட்ட நிலையில் கண்டி மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேலதிக சிகிச்சைக்காக 

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டார்.இதேவேளை, அவரது இல்லத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் தற்போது 

கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு