SuperTopAds

கொழும்பு

மைத்திரி விருந்தில் மஸ்தான்? முஸ்லீம் அமைச்சர்களை எட்டிக்கூட பார்த்திராத அமைச்சர் காதர் மஸ்தான்

இலங்கையின் முஸ்லீம் அமைச்சர்களோ கூட்டாக தமது பதவியினை ராஜினாமா செய்ய அங்கு எட்டிக்கூட பார்த்திராத அமைச்சர் காதர் மஸ்தான் மைத்திரியின் விருந்துபசாரத்தில் மேலும் படிக்க...

ரத்தன தேரரை அடுத்து உண்ணாவிரதத்தில் குதிப்பேன்! - மட்டு. விகாராதிபதி எச்சரிக்கை

அடிப்படைவாதத்திற்கு உடந்தையாக இருக்கின்ற ஆளுநர்களான ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்! - பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை யாழ்ப்பாணத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் அமைச்சர்கள் குழுவும் யாழ்ப்பாணம் வந்துள்ளது. பிரதமர் தலைமையிலான மேலும் படிக்க...

பில்லியன் கணக்கில் சொத்து - வைத்தியரின் மனைவியும் மாட்டுகிறார்!

சர்ச்சைக்குரிய வைத்தியர் சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியின் மனைவியிடமும் விசாரணைகள் முன்னெடுகப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிஹாப்தீன் மற்றும் மேலும் படிக்க...

பதவி விலகமாட்டோம்! - ரிஷாத், ஹிஸ்புல்லா, சாலி திடமாக அறிவிப்பு

பதவிகளிலிருந்து தாம் ஒருபோதும் விலகவே மாட்டோம். பதவிகளிலிருந்து விலகுவதை தமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எனவே, பதவிகளிலிருந்து விலக மாட்டோம் என மேலும் படிக்க...

இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயார்!- மைத்திரியிடம் மோடி உறுதி

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், இந்திய பிரதமர் மேலும் படிக்க...

வவுணதீவில் இரண்டு பொலிசாரை கொன்றது எப்படி? - சஹ்ரானின் கூட்டாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

“ பொலிஸ் சோதனைச் சாவடிக்குள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். மற்றையவர் வீதியில் நின்றிருந்தார். அவரிடம் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தூங்கிக் மேலும் படிக்க...

தாக்குதல் குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என்கிறார் ஜனாதிபதி!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து தனக்கு முன்னர் அறிவிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார்.  ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற மேலும் படிக்க...

இரண்டு மாதங்களாக பாதுகாப்புச் சபை கூடாதது பாரிய தவறு!- மகிந்த

தேசிய பாதுகாப்புச் சபை இரண்டு மாதங்கள் வரையில் கூடவில்லை என்பது பெரும் தவறாகும். அதற்குப் பொறுப்பான தலைவரும் இதுகுறித்து வெகுவாக ஆர்வம் காட்டவில்லை. அனைத்தும் மேலும் படிக்க...

குண்டுதாரிகளின் தொடர்பில் இருந்த 1800 தொலைபேசி இலக்கங்கள்! - சிஐடி விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரிகளாக செயற்பட்டவர்கள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவற்றுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்புபட்ட தொலைபேசி மேலும் படிக்க...