SuperTopAds

கொழும்பு

குருநாகலில் மற்றொரு வன்முறைக்குத் திட்டம்! - பிக்குகளின் பின்னணியுடன் சூழ்ச்சி

குருநாகல் பகுதியில் நேற்று முன்தினம் குழப்பம் ஒன்றினை ஏற்படுத்த சில திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தது. வெளிமாவட்டங்களில் இருந்து நபர்கள் அங்கு குழப்பங்களை மேலும் படிக்க...

எந்தக் குற்றமும் செய்யாத என்னைப் பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை - முடிந்ததைப் பாருங்கள்

“எந்தக் குற்றமும் செய்யாத என்னைப் பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார்.” – இவ்வாறு மேலும் படிக்க...

புலனாய்வுத் தகவல் ஏப்ரல் 8ஆம் திகதியே கிடைத்தது!- என்கிறார் தேசிய புலனாய்வு பிரிவு தலைவர்

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல் தமக்கு ஏப்ரல் 8ஆம் திகதியே கிடைத்திருந்தது என்று தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மேலும் படிக்க...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவிர யாழ். பயணம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவிர ஆகியோர் எதிர்வரும் முதலாம், இரண்டாம் திகதிகளில் யாழ்ப்பாண குடா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு மேலும் படிக்க...

ஒரு மாதத்தில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி உறுதி!

அவசரகால சட்டம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிதுசேனவிற்கும் வெளிநாட்டு மேலும் படிக்க...

மோடியின் உத்தியைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற ஐதேக வியூகம்!

இந்திய பிரதமர் தேர்தலில் வெற்றிபெற கையாண்ட விதத்தையே ஐக்கிய தேசிய கட்சியும் மேற்கொள்ள முயற்சிக்கின்றது. அதன் பின்னணியே முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மேலும் படிக்க...

கொழும்பில் பல இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாம் ஐஎஸ்!

கொழும்பின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இராணுவத்தினர் கொழும்பின் பல மேலும் படிக்க...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது! - ஜனாதிபதி கைவிரிப்பு

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்கு தற்­போது மன்­னிப்பு வழங்­கு­வது கடி­னம். இவர்­க­ளில் பெரிய குற்­றங்­க­ளைப் புரிந்­த­வர்­களை எந்­தக் கார­ணம் கொண்­டும் விடு­விக்­க மேலும் படிக்க...

மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்காக புதுடெல்லி செல்கிறார் ஜனாதிபதி மைத்திரி!

எதிர்வரும் 30ம் திகதி புதுடில்லியில் நடைபெறவிருக்கும் இந்நிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவிருப்பதாக மேலும் படிக்க...

அப்பாவிகளை துன்புறுத்தாதீர்கள்! - பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சம்பந்தன் கோரிக்கை

பாது­காப்பு என்ற போர்­வை­யில் அப்­பாவி மக்­க­ளைத் துன்­பு­றுத்த வேண்­டாம். பயங்­க­ர­வா­தச் சட்­டம், அவ­ச­ர­கா­லச் சட்ட விதி­க­ளைப் பயன்­ப­டுத்தி அவர்­க­ளைக் மேலும் படிக்க...